Skip to content

ஆன்மீகம்

சிவவாக்கிய சித்தர் சிவன் பாடல்

  • by

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம் நமசிவாய)நானதேது நீயதேது நடுவில் நின்றதேதவாகோனதேது குருவதேது கூறிடும் குலாமரேஆனது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்ஈனதேது ராம ராம ராம என்னும் நாமமே(ஓம் நமசிவாய)இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூல மான்மழுஎடுத்தபாதம் நீள்முடி என் திசைக்கும் அப்புறம்உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ(ஓம் நமசிவாய)மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்நம் கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்எண்… Read More »சிவவாக்கிய சித்தர் சிவன் பாடல்

லலிதா சகஸ்ரநாமம்
தமிழில் (தமிழாக்கம்)

  • by

முன்னுரை:இந்த லலிதா சகஸ்ரநாமம் எங்கு தேடினாலும் சமஸ்கிருதத்தில் இருப்பதைஅப்படியே தமிழில் இருக்கிறதே தவிர, இப்படி தமிழாக்கம் செய்து எந்த பதிலும்காணப்படவில்லை. நான் இதை முதன்முதலில் பதிவிடுகிறேன். அதுமட்டுமன்றிநிறைய பேருக்கு இதை சொல்லச் சொல்லி தொடர்ந்து வெள்ளிக்கிழமைகள்,பவுர்ணமி, மகாலட்சுமி பூஜை, நவராத்திரி மற்றும் பாலாம்பிகை வணங்கும் போதும்இவற்றை சொல்லி அவற்றால் கடன் தீர்ந்து, செல்வம் சேர்ந்து, வேலை கிடைத்து,திருமணமாகி, குழந்தை பிறந்து என்று பல விஷயங்கள் நடந்ததாக பல ஆதாரங்கள்என்னிடம் இருக்கின்றன எண்ணியதை நிறைவேற்றிடும் ஸ்ரீ வினாயகா! ஏற்றமே எந்நாளும்தந்திடுவாய். போற்றியே நின்னையே சரண் அடைந்தோம்.புகழ்யாவும்அளித்திடுவாய். ஸ்ரீ கணபதியே!ஓம் உயிரினம் வாழ்ந்திடவே உயர்வெல்லாம் பெற்றிடவே பேரின்பசெல்வமதை நல்கும் தாயே நின்னை வணங்குகின்றோம் . அனைத்துத்துன்பங்களைத் தீர்ப்பவளே. அழியாத… Read More »லலிதா சகஸ்ரநாமம்
தமிழில் (தமிழாக்கம்)